உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்தது...
யார் ? அந்த வல்லவன்.
இறைவன்தான் அந்த வல்லவன்.
தர்மத்தின் வழியில் தனது வாழ்கையை நடத்தும் எவரையுமே?
எந்த துன்பமும் நெருங்காது.
எந்த துன்பமும் நெருங்காது.
தர்மத்தையும் தர்மத்தின் கொள்கையையும் பின்பற்றும் எந்தவொரு மனிதனுக்கும் மரணம் இல்லை.
No comments:
Post a Comment